மார்ச் 31 வரை தெரு விளக்குகளை அணைக்கவும் : பசில் ராஜபக்ஷ பணிப்புரை

மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் வீதி விளக்குகளை அணைத்து வைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மின்சாரத்தை சிக்கனப்படுத்த மாற்று வழிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்தி நிதி அமைச்சருக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சர் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

Leave A Reply

Your email address will not be published.