ஐ.பி.எல்-லில் மீண்டும் வர்ணணையாளராக களமிறங்கும் ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மீண்டும் வர்ணனையாளர் பணியை கவனிக்க உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில்,

‘விராட் கோலி இனி மீண்டும் கேப்டனாக வர முடியாது. ரோகித் சர்மா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் பொறுப்பை அற்புதமாக செய்து வருகிறார். எதிர்காலத்தில் அணியின் கேப்டனாக யாரை கொண்டு வருவது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் கவனம் செலுத்தும். ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல் இதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.