நிதி அமைச்சுப் பதவியை பஸிலிடமிருந்து பறிக்குக! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அழுத்தம்.

“பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சைப் பறித்து, அவருக்கு வேறொரு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும்.”

இவ்வாறு அபயராக விகாரையின் பிரதான விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பஸில் ராஜபக்சவுக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கலாம்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதேய நெருக்கடித் தீர்வுகாண பிரதமர் முன்வர வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.