பிரபலமான ஃபேஸ்புக் பக்கங்களை நிறைய பணம் கொடுத்து எடுத்த அரசு! ஃபேஸ்புக் அட்டகாசங்களை வெளிப்படுத்திய யுரேணி நோஷிகா!

பல்வேறு போலியான முகநூல் பக்கங்களை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை நாசப்படுத்த அரசாங்கத்தில் உள்ள பலர் முயற்சிப்பதாக பிரபல நடிகை யுரேணி நோஷிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அறிவிப்பு ஒரு பகுதி

GotaGohome போராட்டத்தை சிதைப்பதற்காக அவன்காட் நிஸ்ஸங்க சேனாதிபதி 100 மில்லியன் ஒதுக்கியுள்ளார்.
இதற்கு இராஜ் மற்றும் ரோஹித ராஜபக்ச உள்ளிட்ட கும்பல் தலைமை தாங்குகிறது.

இவர்கள் 5000த்துக்கும் மேற்பட்ட பேக் முகநூல் பக்கங்களை தயார் செய்துள்ளனர்.

அவற்றில் சில இவை
මේ පහත දැක්වෙන සියලුම පේජ්

දිමුවා (திமுவா)

පැනියා (பனியா)

ගැන්ස්ටර් රත්නේ (கென்ஸ்டர் ரத்னே)

වෙල්මා (வெல்மா)

SL ශැගී (SL செகீ)

එළිය (எலிய)

පෝන් හොරා (போண் கொரா)

ලෙල්ල හුටන් (லெல்ல குட்டன்)

போராட்டத்தை திசை திருப்புவதற்காக 10’000 வரை செலவு செய்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.