தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை.

தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் விநியோகம் குறித்து, எமது செய்திச் சேவை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் வினவியது.

இதன்போது , தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை எ்ன ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.