பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் உடனடியாக ரத்து.

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைக்கு சமூகமளிக்குமாறும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.