மீண்டும் கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்.

நாட்டில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி மகாநாயக்க தேரர்கள் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.