மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானம்.

சாதாரணமாக, 30 முதல் 60 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், அதற்காக அரசாங்கத்திடம் நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தீர்மானிக்கப்படவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.