மக்களை தாக்கும் பொலிஸார்! பொலிஸாரை தாக்க முயலும் மக்கள்! கொட்டாஞ்சேனையில் பெரும் பரபரப்பு! (Video)

கொட்டாஞ்சேனையில் இன்று எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது கை கலப்பில் முடிந்தது. போலீசாரும் மக்களும் மோதிக் கொண்டனர்.

போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.