அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய நியமனம்

இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக
ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில தெரிவு

அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.