முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது !

நாட்டின் தற்போதைய ‘கொவிட்-19’ நிலைமையை கருத்திற்கொண்டு, பொது இடங்கள், அறைகளுக்குள் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘கொவிட்-19’ வைரஸ் இலங்கையில் சுமார் ஒரு வாரமாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.