மற்றொரு மாணவர் கைது!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் மாணவர் செயற்பாட்டாளரும் புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளருமான மங்கள மத்துமவின் மாணவி நேற்று (8) கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஒரு சந்திப்புக்கு சென்று திரும்பும் வழியில் முச்சக்கர வண்டியில் வந்த , சிவில் உடையில் இருந்த சிலரால் கடத்தப்பட்டதாக , அந் நிகழ்வை பார்த்தோர் தெரிவித்துள்ளனர். மனித உரிமை அமைப்பில் இக் கைது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.