போராட்டம் நடத்தியவர்களை காரணம் கூறாமல் நடுத் தெருவில் வைத்து கடத்திய போலீசார் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு வழக்கறிஞர் சங்கம் கடிதம்!

அண்மைக்காலமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

எந்தவொரு காரணமும் கூறாமல் சிவில் உடையில் செயற்பாட்டாளர்களை கடத்திச் செல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டத்திற்கு முரணானது என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.