கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு உள நல செயற்பாட்டுக்கான பொருள்கள் வழங்கிவைப்பு.

சுவிஸ் மக்களின் நிதி உதவியின் ஊடாக சாந்திகம் நிறுவனத்தினால் இந்தப் பொருள்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

கிருஸ்ணபுரம், பாரதிபுரம், முறிகண்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களில் உள்ள நோயாளர்களின் உள நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.