அவசர அறிவுறுத்தல்கள் : அவதானமாக இருங்கள்

⭕இலங்கைக்கு மேலே உள்ள வானில் இரசாயனப் பொருட்கள் படிந்துள்ளன. இந்த இரசாயன மழையில் நனையாதீர்கள்.

⭕குடைகளுக்குப் பதிலாக RAIN COATகளைப் பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது MASK அணிந்து செல்லுங்கள்.

⭕ திறந்த கிணறுகளை மூடி வையுங்கள். இரவில் வீடுகளுக்குள் நுளம்புச் சுருள் போன்றவற்றை எரிப்பதைத் தவிருங்கள்.

⭕பல நாட்களுக்கு சூரியன் தென்படாமல் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். குளிர் மேலும் அதிகரிக்கலாம்.

⭕ குழந்தைகள், சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் வயோதிபர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

⭕இரசாயன மழை என்பது சாதாரண விஷயமொன்றல்ல. எமது நோய் எதிர்ப்பு சக்தி உட்பட அனைத்தையும் நம்மை அறியாமலேயே பலவீனப்படுத்தி விடும் ஆற்றல் அதற்கு உண்டு. விழிப்புடன் செயற்படுவோம் !!

Leave A Reply

Your email address will not be published.