யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்று நடைபெற்றது.

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவப் படத்துக்கு அகவணக்கம் செலுத்தி ஈகச் சுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.