கராத்தே பயிற்சி பட்டறை மானிப்பாயில் ஞாயிறன்று

டிராகன் மார்ஷல் ஆட்ஸ் இன்ஸ்டியூட் கழக பிரதம பயிற்றுநர் சென்செய். எஸ். ரஞ்சித் தலைமையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை
மானிப்பாய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் கராத்தே பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளது.

இந்த. கராத்தே பயிற்சி பட்டறையில் சோட்டோகன் கராத்தே அக்கடமி இன்டர் நேஷனல் தலைமை ஆசிரியரும், தேசிய கராத்தே நடுவரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேஷன் இன் சர்வதேச விவகார பணிப்பாளரூமான சிகான். அன்ரோ டினேஷ் வளவாளராக ஆக கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.