52% வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என இந்திய அரசு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 52% வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என இந்திய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் உண்மையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு போட்டி இல்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.