எங்கள் வீட்டு நாயை திருடியவரும் JVPயில் போட்டியிடுகிறார் : நாமல்.

எங்கள் வீட்டு நாயை திருடியவர் வீரகெட்டியவில் JVPக்காக வாக்கு கேட்கிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த போராட்டங்களின் போது வீடுகளை எரிக்க வந்தவர்கள் கூட ஜே.வி.பி பட்டியலில் வாக்கு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும், ஜே.வி.பியின் வேட்பாளராக மாறியுள்ளதுடன் , சிறுவர் துஷ்பிரயோகம் செய்தவரும் வேட்பாளராகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.