அரசாங்க அச்சக பிரதானி அலரி மாளிகைக்கு சென்று வந்த பின்னரே பணம் கேட்கிறார் (வீடியோ)

அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி லியனகேவை நேற்று அலரி மாளிகைக்கு வரவழைத்ததாகவும், அதன் பின்னரே வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணம் கேட்டு கடிதம் அனுப்பியதாகவும் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.