இரண்டு புதிய சட்டமூலங்களால் தேர்தல் மேலும் பிற்போடப்படும்?

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு சட்டமூலங்களைக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.

அதில் ஒன்று உள்ளூராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தால் அதிகரித்தல். அடுத்தது 8 ஆயிரமாக இருக்கின்ற உறுப்பினர்களை 5 ஆயிரமாகக் குறைத்தல்.

இந்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் மேலும் ஒத்திப்போடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.