ஜனாதிபதியின் உரை: இரு நாட்கள் விவாதம் – கோருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.