சஜித் அணி நடத்திய மகளிர் தின நிகழ்வு!

ஐக்கிய மகளிர் சக்தி ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று கொழும்பு விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ குறியீட்டு நிறமும், செம்மஞ்சள் பூசுதலும் நேற்று இடம்பெற்றது. செம்மஞ்சல் நிறம் பெண்களின் வன்முறைக்கு எதிரான அடையாளமாகும்.

Leave A Reply

Your email address will not be published.