இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய பாராளுமன்ற விசேட குழு.

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.