மதுபானக் கடைகளுக்கு முன் நெரிசல் – புத்தாண்டு காலத்தில் மதுக்கடைகள் மூடல்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பாக கணிசமான அளவு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளை மூட அரசு தீர்மானித்தமையே இதற்கு காரணம்.

பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் நோக்கில் கலால் திணைக்களம் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.