ஜனக ரத்நாயக்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி?

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் அவர் பேசு பொருளாகத் திகழ்ந்தவர். மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் பரீட்சை எழுதும்
மாணவர்களுக்காக மின் வெட்டை நிறுத்துமாறு கூறியும் அவர் மக்கள் பக்கம் நின்று செயற்பட்டார்.

இதற்காக அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் உள்ளது.

இந்தநிலையில், அவர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.