மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் வழிகாட்டல் கருத்தரங்கு.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள கிளிநொச்சி மாவட்டச் செயலக அலுவலகம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உதவியாளர் இணைந்து க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கு  உயர்தரத்தில் தொடரவுள்ள துறை மற்றும் பாடங்கள் தொடர்பான தனிப்பட்ட வழிகாட்டல் செயன்முறை கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரியில் கடந்த வாரம் நடைபெற்றிருந்தது.

இதில் 88 சாதாரண தர மாணவர்களுக்கான உயர்தரத்திற்குரிய பாடத்துறை மற்றும் பாடங்கள் தொடர்பாக தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.