வெற்றி பெற்றது அன்னை

யாழ். கால்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 பேர் பங்கு பங்கு பற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.இன்று (சனிக்கிழமை) அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் ஞான கலாவிளையாட்டுக் கழக அணியைஎதிர்த்து நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழக
அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழக
2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழக அணி சார்பில் ஜோசியா, மேசாக் ஆகியோர் தலா .ஒரு கோலினையும் கலை ஒளி விளையாட்டுக் கழக அணி சார்பில் சிந்துஷன் 1 கோலினையும், பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.