யாழ்.பிறைற் இன் விடுதியில் தாய் – மகள் தற்கொலை முயற்சி! மகள் உயிரிழப்பு (படங்கள் உள்ளே)

யாழ். பரமேஸ்வரா சந்தி பிறைற் இன் விடுதியில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற மகள் மரணம், தாய் காப்பாற்றபட்டுள்ளார் என தெரியவருகிறது.

அறையிலிருந்து தூர்நாற்றம் வீசிய போது பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு , அறையை திறந்து பார்த்த பொழுது மகளின் உயரற்ற உடலை கண்டுள்ளனர். தாயார் உயிரோடு இருந்தமையால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலதிக விபரங்கள் விரைவில்

Leave A Reply

Your email address will not be published.