புகையிரத சேவை அத்தியாவசிய சேவையானது – அவசர வர்த்தமானி ஜனாதிபதியால் அறிவிப்பு!

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.

அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.