புகையிரத சேவை அத்தியாவசிய சேவையானது – அவசர வர்த்தமானி ஜனாதிபதியால் அறிவிப்பு!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/09/welcome-page2_01.jpg)
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.
அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.