நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு மணி அணியினரும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியினரும் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்துக்கு இன்று சென்ற முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் தியாக தீபத்துக்கு சுடரேற்றி – மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.