திருக்கோணேஸ்வரத்தில் இந்திய நிதி அமைச்சர் வழிபாடு!

இலங்கை வந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு இன்று காலை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆலய அறங்காவலர் சபையினர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.