யாழில் சீனாவின் உணவுப் பொதிகள் மக்களிடம் கையளிப்பு!

சீன அரசால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று சீனத் தூதுவர் கி ஸென் ஹொங்கால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சீனத் தூதரக அதிகாரிகள், யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.