இஸ்ரேலில் இறந்த சுஜித் யதவாராவின் உடல் இலங்கைக்கு ….

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட சுஜித் யாதவர பண்டாரவின் பூதவுடல் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுஜித் யதவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி உள்ளிட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு முனையத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.