இலங்கை தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இன்று கோட்டே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்று சபையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதுடன், கட்சியின் வெற்றிடமான தலைவர் பதவிக்கு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்க செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.