மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்.

இலங்கை கிரிக்கட் சபையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட் அணிக்கு வெளிப்புற தாக்கமோ அழுத்தமோ இல்லை என்றும், வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோடு, தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், எதிர்காலத்தில் குறைபாடுகளை தவிர்த்து சரியான திட்டமிடலின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். போட்டிகளில் தோல்வியடைவதற்காக விளையாடவில்லை என்றும், நாட்டுக்காக சிந்திப்பதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.