டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா வயது 25 டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.