இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் பலி

இன்று காலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் சித்தான்டி மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.