பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் புகாரளிக்க புதிய தொலைபேசி எண் 109!

பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 24 மணிநேர தொலைபேசி இலக்கத்தை பொது பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.