கடற்றொழில் மற்றும் கடலை அண்டிய பிரதேசங்கள் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை.

கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கடல் முன்னறிவிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கடற்படையினர் மற்றும் கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.