பாரசூட் விபத்துக்கான காரணம், காற்றின் வீச்சு எதிர்பாராத விதமாக மாறியதே : விமானப்படைதெரிவிப்பு (Video)

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான பாராசூட் பயிற்சியின் போது காற்றின் திசையில் ஏற்பட்ட அரிதான மற்றும் எதிர்பாராத மாற்றம் காரணமாக இன்று (30) காலை பாரசூட் விபத்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இன்று (30) காலிமுக மைதானத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகையின் போது சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு பரா ட்ரூப் வீரர்களும், விமானப்படையின் இரண்டு பரா ட்ரூப் வீரர்களும் வீழ்ந்த காணொளிக் காட்சிகள் இவை:

நான்கு பராட்ரூப்பர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் தேசிய வைத்தியசாலையிலும், ஒருவர் இராணுவ வைத்தியசாலையிலும், சிகிச்சை பெற்று வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.