கெஹலியவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல, கொழும்பு – மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். இதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

More News

மகாராஷ்டிர மருத்துவமனைகளில் போலி மருந்துகள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோட்டா நீட் மாணவர் தற்கொலை: விடுதிக்கு சீல்!

ரூ. 29-க்கு 1 கிலோ ‘பாரத்’ அரிசி: அடுத்த வாரம் விற்பனை

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மற்றொரு படகை மீட்ட இந்திய கடற்படை!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார் : ‘தமிழக வெற்றி கழகம்’

Leave A Reply

Your email address will not be published.