இலங்கையில் உலக பகவத் கீதை விழா.. இந்தியஅனுசரணையுடன்..

சர்வதேச பகவத் கீதை விழாவை இந்த ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்த முன்மொழிவை ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை நெலும் பொக்குண வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருஷேதா மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன்  நடைபெற உள்ளது.

More News

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 759 சந்தேக நபர்கள் கைது.

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவாருக்கு இடையில் கலந்துரையாடல்.

ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் குடிமக்களின் கருத்து சுதந்திரத்தை மீறுகிறது: ரணிலிடம் சமந்தா பவர் கருத்து!

ஆன்லைன் சட்டத்தில் 30 திருத்தங்கள்..

Leave A Reply

Your email address will not be published.