தள்ளி வைக்க முடியாது – செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாரு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும், வழக்கமான பட்டியலில் தான் வழக்கின் விசாரணை இடம்பெறும் என குறிப்பிட்டு வரும் 19-ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு.

இஸ்ரேலில் இருந்து லெபனானுக்கு ஏவுகணை தாக்குதல்.

தெற்கு காசா பகுதியில் உள்ள முக்கிய மருத்துவமனை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்……….

பதவி மோகத்தில் தமிழரசைச் சிதைக்கச் சிலர் சதி முயற்சி! – சம்பந்தன் காட்டம்.

மு.க.அழகரி உட்பட 17 பேர் விடுவிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி.

மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி, 25 பேர் காயம்

Leave A Reply

Your email address will not be published.