யாழில் எம்.பிக்கள், புத்திஜீவிகளை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இன்று (16) இரவு 7:30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ந.ஸ்ரீகாந்தா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எஸ்ஜேபியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்துக்கொண்டது, சமூகநீதி உடன்பாடாகும் .இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல, தமுகூ தலைவர் மனோ கணேசன்.

தடைகளை முறியடித்து சரித்திரம் படைப்போம்! – சிறீதரன் சூளுரை.

பத்து வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொலை! – மன்னாரில் கொடூரம்.

தள்ளி வைக்க முடியாது – செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி.

அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு

பதவி மோகத்தில் தமிழரசைச் சிதைக்கச் சிலர் சதி முயற்சி! – சம்பந்தன் காட்டம்.

Leave A Reply

Your email address will not be published.