மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சங்ககார இரங்கல்.

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறந்த மனிதரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு தமக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஒரே மேடையில் தானும் அவரும் கௌரவிக்கப்பட்டதாகவும். என தெரிவித்துடன் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.