இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பதவி விலக போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல் காசா போரினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

7 மாதங்களாக நடந்து வரும் போரை இன்னும் முடிவுக்கு கொண்டு வராது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வேண்டும் தேர்தல் என்ற கோஷத்தை மக்கள் எழுப்பினர். பல இடங்களில் போராட்டக்கார்களுடன் , போலீசார் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பல இடங்களில் ஆர்பாட்டம் பேரணி நடந்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.