தேவாலயம் ஒன்றில் இரண்டு கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண் கைது.

நேற்று 27ஆம் திகதி கிளிநொச்சி திருநகர் பகுதியில் பெண் ஒருவரால் அவரது கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோகிராம் ஹெரோயின் பார்சலை கிளிநொச்சி பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த போதைப்பொருள் பார்சலை , நீண்ட நாட்களாக வீட்டில் வைத்திருந்த பெண் , ஹெரோயின் பார்சலை அருகில் உள்ள தேவாலயத்தில் மறைத்து வைத்திருந்த போது பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். ஹெராயின் பார்சலை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.