பத்து கிலோ இலவச அரிசிக்கு பணம் வசூல் செய்ததாக மக்கள் குற்றச்சாட்டு.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், தங்காலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அரிசி விநியோகிக்கப்பட்டது.

அங்கு அரிசி விநியோகம் செய்த அதிகாரிகள் குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் பணம் வசூல் செய்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.