JVPயின் லால்காந்த பல ஆண்டுகளாக அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வருகிறார். (Video)

NPPயின் நிர்வாக உறுப்பினர் கே.டி.லால்காந்த, ஒரு ஊழல்வாதி என்று SJB கட்சியின் தலைமை நிர்வாகி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

லால்காந்தவின் சில அறிக்கைகள் அவரின் சிறுபிள்ளைத்தனமான மற்றும் முட்டாள்தனமான அரசியலை காட்டுவதாக இணைய சேனல் ஒன்றின் கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊழல்வாதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கே.டி.லால்காந்த பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் , பல வருடங்களாக மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் தங்கியிருந்து ஊழல் மோசடி செய்துள்ளதாக அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.